தோனிக்கு பாட்டு எழுதும் டுவைன் பிராவோ ! பாட்டின் தலைப்பை வெளியிட்ட பிராவோ !

தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ. இவர் தோனிக்கு பாட்டு ஒன்று எழுதிவருதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பிராவோ பேசுகையில், 2019ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி தனது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளதால் அவருக்கு பாடல் ஒன்றை இசையமைக்க உள்ளேன். தற்போது பாடல் வரிகளை எழுதி வருகிறேன்.  அந்த பாடலுக்கு “No.7” என்று பெயரிட்டுள்ளேன் என்றார். 

 

author avatar
Vidhusan