BREAKINGNEWS:”இமாச்சல் வெள்ளத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்”31 பேர் தவிப்பு…!!

இமாச்சல் பிரதேசம்  குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குலுமணாலிக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளத்தில் சிக்கினர் இமாச்சல் பிரதேசம்  குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குலுமணாலி வெள்ளத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment