சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான ஜெயா டிவியில் வருமானவரித்துறையினர் ரெய்ட் செய்து வருகிறார்கள்.
நேற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்து விட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜெயா தொலைக்காட்சிக்கு சொந்தமான ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல அலுவலகங்களில் ரெய்ட் நடத்தி வருகிறார்கள்.
மோடி வந்து சென்றபிறகு தமிழ்நாட்டில் நடக்கும் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கர்கள்