இன்று இந்திய மற்றும் நியூசீலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது .இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கே ஒரு நாள் தொடரின் கோப்பை கிடைக்கும்.ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது .முதல் போட்டியில் நியூலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் பிடிததாலே வெற்றி பெற்றுள்ளது என்று பலரும் கூறியுள்ளனர் .இன்று நடைபெரும் போட்டியில் டாஸ் போடுவதை பொறுத்தே வெற்றியை தீர்மானிக்கமுடியும் என்று முன்னாள் வீரர்களும் கூறியுள்ளனர்.எனவே இந்திய அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் தான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.பெட்டிங் தான் மோசமாக உள்ளது கடந்த போட்டியில் வெற்றிபெற மிகவும் இந்திய அணி சிரமப்பட்டது.ரோஹித் இரண்டு ஆட்டங்களிலும் அடிக்கவில்லை.எனினும் இன்று பேட்டிங் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் .நியூ சீலாந்து அணியை பொறுத்தவரை அந்த முதல் ஆட்டத்தில் பேட்டிங் நன்றாக இருந்தது.பௌலிங் நன்றாகத்தான் உள்ளது .
சிறிய தடுமாற்றம் தான் உள்ளது .அதை சரி செய்தால் வெற்றி உண்டு.இன்றைய ஆட்டம் எப்படி முடியும் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .கோப்பை யாருக்கு ? இந்த தொடரை கைப்பற்றினால் விராத் அதிக தொடரை கைப்பற்றியதில் சாதனை படைப்பார் .