மத்திய அரசுக்கு கொட்டுவைத்த உச்சநீதிமன்றம்!:ஆதார் வழக்கில் அதிரடி தீர்ப்பு!!!

தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டையை அரசியல் சாசன ரீதியில் அங்கீகரிக்க கூடாது என காரக் சிங், எம்.பி.சர்மா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment