பிரகாஷ்ராஜுக்கு எதற்கு விருது- பிரபல இயக்குனர் அதிர்ப்தி!!!!

தமிழக சினிமா விருது நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 2009-ம் ஆண்டிற்கான விருது பிரகாஷ் ராஜிற்கு வில்லு படத்திற்காக கொடுத்தனர்.
ஆனால், அதே ஆண்டு அங்காடிதெரு படத்தில் ஏ.வெங்கடேஷின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
தன் வில்லத்தனத்தால் மிரட்டியிருப்பார், அவருக்கு விருது கொடுக்காதது பலருக்கும் வருத்தம் தான்.
இதுக்குறித்து வெங்கடேஷும் ” ‘வில்லு’ படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு ‘வில்லன்’ விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
‘அங்காடித் தெரு’ படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைக்கவில்லை” என்று கேட்டுள்ளார்.
author avatar
Castro Murugan

Leave a Comment