சில நாட்கள் முன்னால் சேரி என்ற வார்த்தையை சொல்லி சர்ச்சைக்கு ஆளானார் காயத்ரி இதைபோல் நேத்தும் சேரி என்று சொல்லும் போது பீப் ஒலி போடப்பட்டது இதனால் கடும் கோபத்தில் உள்ள தமிழக மக்கள் மற்றும் சமூக சேயகி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் வக்கீல் தெரிவித்து உள்ளார்