கேரள சட்டம் ஒழுங்கை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சீர்குலைக்கிறது…முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டு…!!

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் வன்முறையில் 91 சதவிகிதம் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் வன்முறை செய்கின்றனர். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சங் பரிவார்_கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய முதல்வர் பினராயி விஜயன் வன்முறையின் போது, பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment