biggboss 3: இந்த ஒட்டுமொத்த உலகத்துலயே அவங்களுக்கு ஒரு நியாயம்! நமக்கு ஒரு நியாயம்! இந்த வீட்ல மட்டும் மாற போகுதா! கம்முனு போவியா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 70 நாட்களை கடந்து மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வைல்ட் கார்டு எண்ட்ரீயாக வருகை தந்துள்ள நிலையில், மீண்டும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், லொஸ்லியா சாரி சொல்றதால இவங்க எல்லாரும் நல்லவங்களா மாற மாட்டாங்க என்று கூறினார். அதனை எதிர்த்தும் வனிதாவும் தனக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை என கூறுகிறார்.

இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம் வந்து, அவங்க தனிப்பட்ட விடயங்களை பேசியதால் தான் நானும் பேசினேன் என்று கூறுகிறார். அதற்கு கவின் இந்த ஒட்டுமொத்த உலகத்துலயே அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம். இந்த வீட்ல மட்டும் அது மாற போகுதா? கம்முனு போவியா என கூறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.