biggboss 3: பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல! அது எப்பிடிமா பாக்காம இருக்கிறது?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, லாஸ்லியா, கவினிடம் தன்னை பார்க்காமல் இருக்குமாறு கூறுகிறார். அதற்க்கு, கவின், பாத்துகிட்டே இரு-னு சொன்னா பரவால்ல. அது எப்படிம்மா பாக்கமா இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.