biggboss 3: இது உண்மையா இன்றைக்கு நடந்திருச்சி! ஆண்களிடம் நியாயம் கிடையாது!

biggboss 3: இது உண்மையா இன்றைக்கு நடந்திருச்சி! ஆண்களிடம் நியாயம் கிடையாது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், மதுமிதா மற்றும் கவினுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுமிதா கவினிடம், வனிதா மேடம் சொன்ன மாதிரி, ஆண்கள் பெண்களை நல்ல பயன்படுத்திருங்க. மேடம் சொன்ன மாதிரி 10 நிமிடம் கதவை திறந்து வைத்தால், முதலில் வெளியே போகும் நபர் நானாக தான் இருப்பேன்.

மேலும் மதுமிதா, ஆண்களிடம் நியாயம் கிடையாது. ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துறீங்க என்று சொல்ல, அடிமைப்படுத்துறது எவ்வளவு பெரிய வார்த்தை என கவின் கூறுகிறார். உடனே மதுமிதா, நீங்க அடிமைப்படுத்தவில்லை. யூஸ் பண்ணிக்கிறிங்க.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube