biggboss 3: வாத்து பாடலை பாட வனிதா வாங்க! ஆசிரியரிடம் கேள்வி கேட்ட வனிதா!

biggboss 3: வாத்து பாடலை பாட வனிதா வாங்க! ஆசிரியரிடம் கேள்வி கேட்ட வனிதா!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 58 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளராகள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில்,பிக்பாஸ் வீடே தற்போது பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. இவர்களுக்கு தலைமையாசிரியராக சேரனும், வகுப்பாசிரியராக கஸ்தூரியும் உள்ளார். இந்நிலையில், வகுப்பாசிரியரான கஸ்தூரி வனிதாவை வாத்து பாடல் பாட அழைக்கிறார். அவர் அவர்களிடம்  மாணவர்கள் தப்பு பண்ணுனா ஆசிரியர்கள் கண்டிக்கிறாங்க, அப்ப ஆசிரியர்கள் தப்பு ஏன் மன்னிப்பு கேக்க மடிக்கிறாங்க. அது என்ன எக்ஸாம்பிள் என்று கேட்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube