நிவாரண நிதி வழங்கிய பிகில் பட இயக்குனர்!

நிவாரண நிதி வழங்கிய பிகில் பட இயக்குனர்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுபடுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கள் வேலையிழந்து கஷ்டப்படும், சினிமா தொழிலாளர்களுக்கு சினிமா பிரபாலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இதனையடுத்து தளபதி விஜயின் பிகில் பட இயக்குனர் அட்லீ ரூ.5 லட்சம் பெப்சி நிறுவனத்திற்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அறிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube