BIGG BOSS! குழந்தைகளாகி குறும்பு கதை கூறும் போட்டியாளர்கள்! அதிலும் டென்சன் ஆன வனிதா!

BIGG BOSS! குழந்தைகளாகி குறும்பு கதை கூறும் போட்டியாளர்கள்! அதிலும் டென்சன் ஆன வனிதா!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் அபிராமி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தானாக வெளியேறினார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல வேடமிட்டு கலந்துகொண்டனர்.

அதே போல இன்றைய எபிசோடும் கலகலப்பாக இருக்கும் என வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி கதை கூறுகின்றனர். இதில் வனிதா மட்டும் கதை கூறாமல், டென்ஷனாக இருக்கு என ஒதுங்கி விடுகிறார். மாஸ்டர் சாண்டி, லொஸ்லியா அழகாக கதை கூறி செல்கின்றனர். பார்க்கலாம் இன்றைய சீசன் எப்படி இருக்கிறது என!

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube