ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடக்கம்!

ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெறும் விசாரணையில் தமிழக அரசு சார்பில் முகுல் ரோகத்கி, ராஜேஷ் திவேதி, சேகர் நாப்தே ஆஜர்.

Leave a Comment