காவிரி விவகாரம்:இன்று பா.ம.க சார்பில் தமிழகம், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்!
பா.ம.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. சென்னை அம்பத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் நடைபெறும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் … Read more