BREAKING NEWS:பெரு மூச்சு விட்ட காங்கிரஸ்!ஒரு வழியாக கிடைத்த ஒரு எம்எல்ஏ!ஏமாற்றத்தில் பாஜக !

பெங்களூரு ஹோட்டலில்  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது: காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை … Read more

BREAKING NEWS:நீங்க எதுக்கும் கவலை படாதீங்க!பாஜகவுக்கு வாக்களிங்க பதவி பறிபோகாமல் சபாநாயகர் பார்த்துப்பார்!அடுத்த ஆடியோ

காங். எம்எல்ஏ பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜக எம்எல்ஏ ஸ்ரீராமுலு ஆகியோர் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ். நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்தால், பதவி பறிபோகாமல் சபாநாயகர் காப்பாற்றுவார் என கூறியதாக உள்ளது அந்த ஆடியோ பதிவு . BJP National In-charge for Karnataka @PMuralidharRao along with Sriramulu caught offering 25 crores to Congress MLA BC Patil. How much more proof is … Read more

BREAKING NEWS:காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய எடியூரப்பா!பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ்!

காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடப்பட்டது. கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3வது பேர ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. Audio of Yeddyurappa trying to bribe Congress MLA BC Patil released. Shameless Yeddyurappa doing horse trading openly. pic.twitter.com/HyPAzzpN7t — Srivatsa (@srivatsayb) May 19, 2018 … Read more

BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவி ராஜினாமா!எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் திடீர் முடிவு?

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது என தெரியவந்தால், எடியூரப்பாவை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு, தமது தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவை நம்பிக்கை தெரிவிக்கிறது என்ற ஒருவரி தீர்மானத்தை … Read more

BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையில் திடீர் திருப்பம்!மாயமான காங். எம்எல்ஏக்கள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு!

மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட் பின்ச் ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்துறை ஓட்டலுக்கு விரைந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்று வருகின்றனர்.   நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காலை 10 மணிக்கே கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவுக்கு வந்துவிட்டார். … Read more

BREAKING NEWS:மனைவியை வைத்து பேரம் பேசிய பாஜக!அமைச்சர் பதவியுடன் 15 கோடி ரூபாய்!காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார்

பாஜக மீது, கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில்  காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார் கூறியுள்ளார். பாஜகவினர் தனது மனைவி மூலமாக எடியூரப்பாவிற்கு வாக்களிக்ககோரி பேரம் நடத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ். உகரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா, எனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனக்கு அமைச்சர் பதவியும், 15 கோடி ரூபாய் பணமும் கொடுப்பதாக எனது மனைவியிடம் பேரம் பேசியுள்ளார். எனவே பாஜக … Read more

கடுமையான சர்சைக்கு பின் கர்நாடக சட்டப்பேரவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு!

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காலை 10 மணிக்கே கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவுக்கு வந்துவிட்டார். ஹோட்டல் ஹில்டனில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் காலை 10.30 மணியளவில் சொகுசு பேருந்து மூலம் புறப்பட்டு விதான் சவுதா … Read more

BREAKING NEWS:காணாமல்போன கர்நாடக பாஜக எம்.எல்.ஏ!கர்நாடக சட்டப்பேரவையில் பரபரப்பு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காலை 10 மணிக்கே கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவுக்கு வந்துவிட்டார். ஹோட்டல் ஹில்டனில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் காலை 10.30 மணியளவில் சொகுசு பேருந்து மூலம் புறப்பட்டு விதான் சவுதா … Read more

BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மை எனக்குத்தான்!கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நான் பெறுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நாளை தான் முடிவு எடுப்பேன் என்றும்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறினார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை … Read more

பாஜகவை கண்டு ஓடி ஒழிந்த காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்!குதிரையை விட வேகமாக ஓடும் பாஜகவின் குதிரை பேரம்!

காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும், கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அதை தடுக்கும் முயற்சியாக  ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறவில்லை. என்றாலும் அக்கட்சியின் கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். கர்நாடக முதல்வராக அக்கட்சியின் தலைவர் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.   முறையே 78 மற்றும் 37 எம்எல்ஏக்களை … Read more