“எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும்”- தோனி ஸ்பீச்!

எல்லா அணியிலும் நிச்சியம் பெரிய ஹிட்டர்கள் இருப்பார்கள். எனவே எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் … Read more

“ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைக்கிறன்” -கவுதம் கம்பிர்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைப்பதாக கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் … Read more

#Breaking: தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை- தமிழக அரசு!

தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை என்றும், அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்துகள் இருப்பு உள்ளதகாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 11,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனகாரணமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதேசமயத்தில் தமிழகத்திலும் தடையின்றி ஆக்ஸிஜன் சேவை வழங்கப்படுகின்றது. அந்தவகையில் … Read more

22 லட்ச ருபாய் காரை விற்று ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் “ஆக்ஸிஜன் மேன்”

மும்பையை சேர்ந்த ஷானவாஸ் என்பவர், தனது 22 லட்ச ரூபாய் மதிப்பிலான ford endeavour காரை விற்று, ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு சப்ளை செய்து வருகிறார். மக்கள் அவரை “ஆக்ஸிஜன் மேன்” என்று அழைத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு … Read more

#Breaking: நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை!

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சாலை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் நீதிமன்றமும் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி காலை என்பவருக்கு பாதுகாவலராக கிருஷ்ணகிரி, பூந்தோட்டத்தை சேர்ந்த அன்பரசன் ஈடுபட்டு வந்தார். ஆயுதப்படை காவலராக இவர், நீதிமன்ற வளாகத்தில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்ற கட்டடத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலர் அன்பரசனின் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் … Read more

ஆஞ்சநேயர் பிறந்த இடம் இதுதான்.. ஆதாரத்துடன் கூறிய திருப்பதி தேவஸ்தானம்!

திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து வெளியிட்டுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்று திருப்பதி, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள … Read more

கொரோனா வாரியர்ஸ்க்கு 50 லட்சத்திற்கான காப்பீடு திட்டம்.. அரசு முக்கிய தகவல்!

சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், 23-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 24-ம் தேதிக்குப் பின் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் நம்மை காக்கின்றனர். இதனால் அவர்களை கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கொரோனாவுடன் தினமும் போராடும் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் நிலையில், சிலர் கொரோனாவால் … Read more

#SRHvPBKS: ஹைதராபாத் அதிரடி வெற்றி.. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஹைதராபாத்-பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்திலே சொதப்பிய பஞ்சாப் அணி, அடுத்தடுத்த … Read more

#SRHvPBKS: பந்துவீச்சில் திணறிய பஞ்சாப்.. ஹைதராபாத் அணிக்கு 121 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். போட்டி … Read more

அதிகரிக்கும் கொரோனா.. இந்தியா வரும் ஜப்பான் பிரதமரின் பயணம் ஒத்திவைப்பு!

ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகாவின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இம்மாத இறுதியில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்கா நாட்டிற்கு … Read more