மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்ற பழைய போட்டியாளர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் போட்டியாளர்களின் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, தற்பொழுது சிம்பு தொகுத்து வழங்குகிறார். கடந்த 10 வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பைனல்ஸ்காக தயாராகி வருகின்ற நிலையில், தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் … Read more

போதைப்பொருள் உபயோகித்த மகனின் கண்ணில் மிளகாய் பொடியை தடவிய தாய் – வைரல் வீடியோ உள்ளே…!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட் எனும் மாவட்டத்திலுள்ள கோடாட் பகுதியில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுவன் கஞ்சா உபயோகித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனின் தாய்க்கு இந்த விஷயம் தெரிந்ததையடுத்து கோபமடைந்த சிறுவனின் தாய் அந்த சிறுவனின் கண்ணில் மிளகாய் பொடியை தடவி உள்ளார். சிறுவனை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, ஒருவர் பிடிக்க சிறுவனின் தாய்  மிளகாய்பொடியை கண்ணில் தடவி விட்டு சிறுவனை திட்டுகிறார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி … Read more

ஆசுலி பார்டின் ஓய்வு குறித்து அறிந்ததும் 40 நிமிடங்கள் அழுதேன் – டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக்!

மகளிர் டென்னிஸ் விளையாட்டில் உலகின் சிறந்த வீராங்கனையாக இருந்தவர் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனை ஆசுலி பார்டி. தற்போது இவருக்கு 25 வயதுதான் ஆகிறது. இந்த வயதிலேயே இவர் தொடர்ந்து 15 முறை டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மேலும் இவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார். இளம் வயதிலேயே புகழின் உச்சத்தில் இருக்கும் ஆசுலி பார்டி திடீரென்று தான் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இவரது ஓய்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் … Read more

வரலட்சுமி சரத்குமாரின் சபரி .., இணையத்தை கலக்கும் போஸ்டர் புகைப்படம் உள்ளே..!

இயக்குனர் அனில் காட்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் சபரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் நடித்து வருகிறார்கள். கொடைக்கானல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமி ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கணேஷ் வெங்கட்ராமன், சாங்ஸ் ரெட்டி, மைம் கோபி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, … Read more

நான் ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் – விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை  கூறியுள்ளார். முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என கூறியுள்ளார். ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். … Read more

வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனை திரும்ப தர மறுத்த காதலி கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், … Read more

நான் எப்பொழுதும் விஜய் சாரின் தீவிர ரசிகர் – பாலிவுட் நடிகர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். இந்த  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அண்மையில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் … Read more

பாஜக ஆட்சியில் காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் ஊழலின் கூடமாக மாறிவிட்டது – அகிலேஷ் யாதவ்!

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் ஊழலின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசின் சகிப்புத்தன்மை இல்லாத இந்தக் கொள்கைகள் … Read more

சைபர் குற்றவாளிகளை எதிர்கொள்ள நாட்டின் சட்ட அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் -மத்திய அமைச்சர் வைஷ்ணவ்!

இணைய குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் தடவியல் தொடர்பான இரண்டாவது தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக அதிக உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் வசதியை அளித்துள்ளது. ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. அது சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும், சில சமயங்களில் மோசடியான செயலை செய்ய வழிவகுக்கிறது. சைபர் குற்றங்களை எதிர்ப்பதற்கான சட்ட அமைப்புகள் குறித்து பேசிய … Read more

மன்மதலீலையில் அசோக்செல்வன் கொடுத்தது கொரோனா முத்தமா..?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை கதாநாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக்செல்வன் அதிகளவில் முத்த காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இந்த படத்திற்க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது பேசியுள்ள அசோக்செல்வன், படப்பிடிப்பின் பொழுது தனக்கு … Read more