அதிர்ச்சி : பொது குழுவுக்கு வந்த இருவர் சாலை விபத்தில் பலி..!
திருவண்ணாமலையில் இருந்து பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக வந்த வேன் மீது லாரி மோதி விபத்து. இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் வந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் செல்லும் பொழுது எதிர் சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் … Read more