இந்தியா வந்தடைந்த ஜெர்மன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

இந்தியா வந்தடைந்த ஜெர்மன் பிரதமருக்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். ஜெர்மன் நாட்டு பிரதமர் ஒலாப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஓலாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த நிலையில், இரு நாடுகளிடையே புதிய தொழில்நுட்பம் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.

இபிஎஸ்-க்கு போட்டி நானும் ஓபிஎஸ்-ம் தான்..! திமுக அல்ல..! – டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் தொண்டர்களை பலவீனப்படுத்தும் விதமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் பேச்சு.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பங்களாமேடு பகுதியில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. ஜெயலலிதா என்னை அறிமுகப்படுத்தியது தேனியில் தான் இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன், நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தாலும். ஜெயலலிதா என்னை அறிமுகப்படுத்தியது தேனியில் தான். இங்கு வருவது என்றாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. … Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு – தலைவர்கள் இரங்கல்..!

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.  ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக  அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்; ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சீமான்  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்புத்தாயார் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளரை ஆதரித்து செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு..!

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு.  ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சியினரும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு  வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை 5 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கடைசி நாளான இன்று வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பு  … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்..!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்  அதே சமயம், இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்  இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

மாசி மக திருவிழா – மக்களை படகில் ஏற்றி செல்லக்கூடாது : மீன்வளத்துறை

கடலூர் மாவட்டத்தில் மாசி மக தினத்தில் மீன்பிடி படகுகளில் மக்களை ஏற்றி செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது கடலூர் மாவட்டத்தில் வரும் 7-ஆம் தேதி  மாசி மக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில், இந்த திருவிழாவின்போது மக்களை படையில் ஏற்று செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் கிராமத் தலைவர்கள் அனைவருக்கும் அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவின் நிலைபற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் – பிரேமலதா

விதிமீறல் தொடர்பான புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என பிரேமலதா பேட்டி.  நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டது. பிரேமலதா பேட்டி  இந்த நிலையில், இந்த மனு குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா … Read more

பரபரப்பு : 4 வயது மகனுடன் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்..!

சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து  தற்கொலைக்கு முயன்ற பெண்.  சென்னை சேர்ந்த பிரேமலதா என்ற அரசு ஊழியராக உள்ளார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து  தற்கொலை செய்வதற்காக முயன்று உள்ளார். இந்த நிலையில் தண்டவாளத்தில் அப்பெண் வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலே உடனடியாக நிறுத்தினார். இருப்பினும் மிதமான வேகத்தில் ரயில் அவர்கள் மீது மோதியதால் இருவரும் காயம் அடைந்தனர். … Read more

கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை – டாக்.ராமதாஸ்

கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே ஆளுநரின் கருத்துகள் காட்டுகின்றன என டாக்.ராமதாஸ் ட்வீட்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காரைக்குடியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கார்ல் மார்க்சின் கருத்து குறித்து ஆளுநர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு டாக்.ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், ‘செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. கார்ல் மார்க்சு … Read more