ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மானுடன் கைகோர்க்கும் தனுஷ் மாஸ் அப்டேட்

 இசைபுயல் AR ரகுமானின்  இசையமைப்பில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட், ஹாலிவூட் என்று கலக்கி வருபவர். இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஜ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர்  தனுஷ் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடல் … Read more

அசுர பலத்தில் இன்று மோதும் பஞ்சாப்-ராஜஸ்தான்????

ஐபிஎல்2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.கோலகலமாக நடந்து வரும் இன்றைய போட்டியில்  பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அனைத்து அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி ஆடிவருகிறது.இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. பஞ்சாப் அணி தனது முழு பலத்தை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் காரணம் இன்று வெற்றி பெற்றால் பஞ்சாப்பிற்கு பிளே ஆப் கிட்டத்தட்ட உறுதியாகி விடும். களத்தில் எதிரணியில் களமிரங்கும் … Read more

தினந்தோறும் தரிசனம் செய்ய இவர்களுக்கு மட்டும் அனுமதி

திருப்தி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தடை அமல்ப்படுத்தபட்ட காலத்தில் தரிசனத்திற்குகாக முன்பதிவு செய்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தனர். இந்நிலையில் இது குறித்து தேவஸ்தானம்  ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை  ரத்து செய்தவர்களின்  டிக்கெட் முன்பணத்தை திரும்ப வழங்குவதற்கான கால அவகாசம் டிச.,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் காண்பித்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் படி கேட்கும் பக்தர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் திருப்பி … Read more

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

தமிழகத்தில், இன்று (அக்30), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம். பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை ஒரு மாதம் கடந்து இன்று 35வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. 26வது நாளாக டீசல் … Read more

முதல் முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை – அசத்திய ஸ்பைஸ்ஜெட்.!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே அக்.,31ந் தேதி முதல் 2 நீர் வழி விமானாங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் … Read more

தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்…அதிர்ச்சி அதிகாரிகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையினர் மதுரை விழுப்புரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்ததில் ₹7லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி சோதனையானது மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு லஞ்ச … Read more

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக … Read more

கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று மும்பை மற்று பெங்களுருக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றது.அனல் பறந்த ஆட்டத்தில் கேப்டன் கோலியின் விக்கெட்டை பும்ரா அசத்தலாக வீழ்த்தியதன் மூலமாக 100 விக்கெட் எடுத்த 16வது வீரர் என்ற சாதனை நிகழ்த்தி உள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலியை பும்ரா வீழ்த்துவது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது … Read more

நெடுஞ்சாலை திட்டம் குறித்து கோரிக்கை முதல்வர் தகவல்

தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில்  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை  இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் … Read more