தமிழகம் முழுவதும் இன்று 2,268 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது…!!!

இன்று தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது.   தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில், குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை தமிழ்நாடு பணியாளர் தேர்வனையம் நடத்துகிறது.இந்த தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பே 1,119 பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டது.இதனிடையே இந்த தேர்வுக்கு அதாவது 1,119 பணியிடங்களுக்கு  6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. DINASUVADU

உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது..இந்தியா வீழ்ச்சியை நோக்கி செல்கிறது…!!அதிகார குவிப்பு பிரதமர் அலுவலத்தில் குவிந்து கிடக்கிறது…!! ரகுராம் ராஜன் நெத்தியடி விமர்சனம்..!!

நாட்டை ஆளும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக பாதித்துவிட்டது என்று ரகுராம் ராஜன் விமர்சித்து சாடியுள்ளார். அமெரிக்காவின் பெர்க்லேயில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருந்தரங்கில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி பேசினார்.அவர் பேசுகையில் … Read more

விவேகத்தின் சாதனையை இதுவரை எந்த படத்தாலும் முறியடிக்கபடவில்லை…!!!

நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் டிக்கெட் முன்பதி  சாதனை இன்னும் எந்த படத்தாலும் முறியடிக்கப்படவில்லை என்று ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். நடிகர் விஜய்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார் இந்த படம் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் அதிக வசூலைக் குவித்து பாகுபலி 2 வை மிஞ்சிய வசூல் சாதனையும் படைத்திருந்தது. சர்கார் படத்தை அதிகாலை காட்சியை சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டர் திரையிட்டது. இந்நிலையில் … Read more

மகர ஜோதிக்கு ஹெலிகாப்பரில் இளம் பெண்களை சபரிமலையில் தரையிறக்க கேரள அரசு திட்டம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர ஜோதிக்கு வருகை தரும் இளம்பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை பழங்கால பாரம்பாரியமாக கருதப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வகையான பெண்களும் கோவிலுக்குள் செல்லாம் அவர்களை அனுமதிக்க உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பெண்கள் சபரிமலை நோக்கி படையெடுக்க … Read more

“சட்டபேரவை தேர்தலில் ஓங்கும் கை”க்கே வெற்றி வாய்ப்பு…கருத்து கணிப்பு…..கலட்டிவிடப்படும் பிஜேபி..!!

5 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றீ பெறும் என்று கருத்து கணிப்பு முடிகள் தெரிவிக்கின்றது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக சி.ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக 5 மாநில தேர்தல் குறித்து பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான சி.ஓட்டர் இந்த கருத்துகணிப்பை நடத்தியது.இதில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த முடிவுகள் அடிப்படையில் 200 தொகுதிகளைக் கொண்ட … Read more

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு தொலைபேசியில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்து விசாரணையை கையில் எடுத்த போலிசார் விசாரித்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்தையும்,பயணிகளையும் பதற வைத்த அந்த தொலைப்பேசி  வெடிகுண்டு மிரட்டல் யார் என்று தேடிய போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது மிரட்டல் விடுத்தவர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் … Read more

360 டிகிரி வரை பந்தை பவ்வியமாக சுழற்றும் வீரர்…அடேங்கப்பா…ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..!!!

360 டிகிரி கோணத்தில் பந்தை சும்மா சுழற்றி எடுத்த வீரர் நடுவரையும், ரசிகர்களையும்,கிரிக்கெட் வட்டாரத்தையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் இந்த வீரர். இந்த 360 டிகிரிக்கு சொந்தமானவர் உத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் இவருடைய பந்து வீச்சு 360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் ,23 வயதுக்குட்பட்டோருக்கான நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் – … Read more

மத்திய அமைச்சருடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு…!!!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடந்துள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்துப்பு நடந்துள்ளது இந்த சந்திப்பு எதற்கு என்றால் அனல் மின் திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 2020-21ம் ஆண்டிற்க்கான வட சென்னை, உப்பூர், உடன்குடி, எண்ணூர் … Read more

வேட்டுக்கு வேட்டு வைத்த பின்னும் ஏகிரிய நச்சு காற்று….!!அச்சத்தில் மக்கள்..!

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். டெல்லியில் காற்று மாசு அடுத்த இரு தினங்களுக்கு தொடரும் என்று காற்று தரத்தை மதிப்பிடும் அரசு முகமை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற பட்டாசு போன்ற வெடிகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு தீபாவளியன்று நாடெங்கும் எதிரொளித்தது. கட்டுப்பாடுகளையும் மீறி டெல்லியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்ட்படதாகக் கூறப்படுகிறது.இதனால் அங்கு காற்றின் தர மதிப்பானது, மிக மோசமாக பிளஸ் நிலைக்கு வந்துள்ளது இந்த … Read more

அதிமுக தேர்தல் பிரச்சார குழு பொறுப்பாளார் நியமனம்…!!தேர்தலுக்கு தயாராகிறதா…அதிமுக..??

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் விரைவில் இடைதேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 20 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளான திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இந்த தொகுதிகள் முன்னாள் திமுக தலைவரும் அத்தொகுதியின் எம்.எல்.ஏவான கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார் இதனை தொடர்ந்து அத்தொகுதியில் எம்.எல்.ஏ பதவி காலியானது.இதனை போலவே திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே போஸ் மரடைப்பால் உயிரிழந்தார் இதனால் அத்தொகுதியும் காலியானது. இந்த 2 தொகுதிகளை தவிர மற்ற 18 தொகுதிகளும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக … Read more