முருகன் சஷ்டி விரதம் தெரியும்..!இது என்ன விநாயகர் சஷ்டி விரதம்..!!

தமிழ்க் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுபவர்.இவருக்கு இருக்கும் விரதங்களில் மிகவும் பிரசிப்பெற்ற விரதம் சஷ்டி விரதம்.இந்த விரத்தினை மாதம்,மாதமும் -ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 நாட்கள் இருந்தும் அனுசரிப்பார்.இவ்விரத்தினை மேற்கொள்வர்கள் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவர் என்பது ஐதீகம். நாம் எல்லோருக்கும் தெரிந்து முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று அதே போல் விநாயகருக்கும் சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த விரத்தினை மேற்கொள்ளுபவர்கள் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 … Read more

23 ஆண்டுக்கு பிறகு இந்நாளில் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்..!ரெடியாகும் கோவில்

1997 ஆம் ஆண்டுக்கு பிறகு  சரியாக சொல்ல வேண்டும் என்றால் 23 ஆண்டு கழித்து உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிப்,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சுவாமி சிலைகளுக்கு மாகாப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதப் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து தற்போது பிப்.5ல் கோலகலமாக நடைபெற உள்ளது. இதற்காக 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு மூலவர் உள்ளிட்ட சுவாமி … Read more

இன்றைய (11.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு  எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம். மேஷம்  :  இன்று  உங்களின் செல்வ நிலை உயரும் நாள்.திடீர் பயணம் உங்களை தித்திக்க வைக்கப் போகிறது.தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.உயிராய் நினைக்கும் நண்பர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். ரிஷபம்  இன்று நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்  நல்ல நாள்.கொடுத்த வாக்குரிதியை காப்பாற்றி மகிழ்வீர்கள்.மேலும் இன்று ஆலய வழிபாடு மனமகிழ்ச்சியைத் தரும்.எடுத்தக் காரியம் இன்று முடியும்.மனக்கசப்புகள் அகலும் நல்ல நாள். மிதுனம் இன்று … Read more

பிரபஞ்சத்தின் இளம் வயது பிரதமராக இளம்பெண் பதவியேற்பு..!எந்த நாட்டுக்கு தெரியுமா..?

உலகில் மிகவும் இளம் வயதில் பிரதமராக இளம் பெண் ஒருவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். உலகின் முதல் மிக இளம் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். யார் இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் என்றால் பின்லாந்தின் தற்போதைய பிரதமராக மிக இளம் வயதில் பதவியேற்றுள்ள சன்னா மரினா தான். வடக்கு ஐரோப்பாவில் சேர்ந்த பின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இதில்  அதிக இடங்களை தன் வசப்படுத்திய சமூக ஐனநாயகக் கட்சி 5 கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி … Read more

ஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!ஒரு தலைக்காதல் விபரீதம்..!

ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு தாலிகட்டிய இளைஞன் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் என்று ஒரு தலைக்காதல் விபரீதம் அரங்கேறி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த ஜெகன் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.இதனை அந்தப் பெண்  … Read more

அணிக்காக வெறி கொண்ட அபார ஆட்டம்..!நடுவே குழந்தைக்கு தாய்ப்பால்..!புருவத்தை விரிய வைத்த வீராங்கனை..!

மிசோரம் மாநிலம் துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்தவர் வீராங்கனை லால்வெண்ட்லுயாங்கி என்பவர் இவர் மிசோரம் மாநில அளவிலான வாலிபால் தொடர் போட்டியில் பங்கேற்று உள்ளார். தனது அணிக்காக அபாரமாக ஆடி வெற்றிக்கு உத்வி கொண்டு இருந்த அவர்.இடைவேளையில் அடிக்கடி ஒடி சென்று வந்து கொண்டிருந்தார்.இதனை சற்று உற்று நோக்கியவர்களின் புருவத்தை உயர வைத்துள்ளார். இவர் அடிக்கடி ஒடிச் சென்று தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி விட்டு தனது அணிக்காகவும் விளையாடினார். தனது குழந்தைக்கு … Read more

இந்த மாவட்ட பள்ளி- கல்லூரி- அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை..!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது.அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் சுமார் 20 இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்கள் வருகை … Read more

எதிர்கட்சி தொடர்ந்த உள்ளாட்சி எதிர்ப்பு மனு..!தள்ளுபடி செய்ய ஆளும் கட்சி உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு..!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக  தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் அதில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி … Read more

628 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி48..!விண்ணை கிழிக்க ரெடி..!கவுண்ட்டன் ஸ்டார்ட்..!

628 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி48 நாளை விண்ணில் பாய்கிறது.  இதற்கான கவுண்ட்டன் தொடங்கியுள்ளது. பூமியை கண்காணிக்க ரீசார்ட்-2பி ஆர்1 எனப்படும் செயற்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி சி48  ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து.அதற்கான கவுண்ட்டன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 5 … Read more

விண்ணை பிளக்கும் அரோகரா கோஷத்துடன் திருச்சி – பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ‘அரோகரா’  கோஷம் முழங்க, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படும் . அதன் படி அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் … Read more