கேரளா தங்கக்கடத்தல் விவகாரம்… முக்கிய குற்றவாளிகள் கைது… என்.ஐ.ஏ தகவல்…

கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ.,தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நடைபெரும் … Read more

MIvRR யாருக்கு?? ஹாட்ரிக் வெற்றி..ஹாட்ரிக் தோல்வி..!

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்டையோடு மும்பையும்,ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தானும் இன்று பலபரீச்சை நடத்துகிறது. ஐபிஎல் களத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 21 ஆட்டங்களில் சந்தித்துள்ளது.இதில் இரு அணிகளிலும் 10 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.கடையாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 வெற்றிகளை ரூசித்துள்ளது.மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,போல்ட் போன்ற வீரர்கள் தூண்களாக உள்ளனர்.இதே போல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளித்து வருவது அணிக்கு பலமே.நடப்பு … Read more

உலகை பார்க்கதுடிக்கும் பார்வைகள்….(World Sight Day) விழித்துக்கொண்டால் விழிப் பிரச்சணை இல்லை!

உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது. அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு … Read more

டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் சல்யூட்.!

கொரோனாத் தொற்று குணமடைந்தது ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு வருகைத்தந்தார். வெள்ளைமாளிகை மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் முகக்கவசத்தை கழற்றி சல்யூட் அடித்து தனது ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது போல அவரது செய்கை இருந்து. கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உடல்நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை … Read more

கொரோனா குறித்தா? அதிமுக குழப்பம் குறித்தா? இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  … Read more

இன்று முதல் மீண்டும் அசலப்படும் 2ஜி அலைக்கற்றை முறைகேடு..??சிபிஐ மேல்முறை விவகாரம்

சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் 2 ஜி வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் இன்று முதல் நடைபெறுகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றச்சாட்டுகளை … Read more

கேட்ச்களில்(100) சதம் அடித்து எம்எஸ் அசத்தல் சாதனை.!

ஜபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய லீக் ஆட்டத்தில் கே.எல் ராகுலின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் தோனி இச்சாதனையை தன் வசப்படுத்தினார், கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 186 போட்டிகளில் 103 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். தோனி 195 போட்டிகளில் 100 கேட்ச் பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கூண்டோடு அதிக வீரர்களை அவுட் … Read more

இன்று சீதாராமன் தலைமையில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில்..தமிழகத்திற்கு 12,250 கோடி50லட்சத்தை விடுவிக்குமா?

மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது. ஜிஎஸ்டி வரி முறை ஏற்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது வரி வசூலில் மாநிலங்களுக்கான தொகையை மத்திய அரசு முழுமையாக செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபார் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் … Read more

2 மாதம் தள்ளிப்போகிறதா? 10&12 பொதுத்தேர்வுகள்..??? தேர்வுகளை நடத்தும் தனியார்-பள்ளிகள்

10ம் வகுப்பு மற்றும்12  வகுப்பு பொதுத்தேர்வுகளை 2 மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாத் தொற்றால் 2019 – 20ம் கல்வி ஆண்டு பிற்பகுதியில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியாத சூழலால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றன..மேலும் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை எல்லாம் முடிக்க முடியாத நிலை … Read more

உ.பி சிறுமிக்கு நீதிகேட்டு இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி… ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்….

உ.பி,.யில், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு இன்று மாலை கவர்னர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி சார்பில் பேரணி நடக்கிறது. பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  உ.பி.,யில் ஹத்ரஸில் ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த மனித மிருகங்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சூழலில் அப்பெண்ணின் குடும்பத்துக்கு … Read more