ஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து விவசாயியாக மாறிய தல தோனி

ஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து விவசாயியாக மாறிய தல தோனி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விவசாய பணிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டுள்ளார்.

ஊதுபத்தி கொளுத்தி ,தேங்காய் உடைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்து, விவசாய பணிகளை தொடங்கினார் தோனி. இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்திலும் தோனி பகிர்ந்துள்ளார்.

Join our channel google news Youtube