அத்திவாரத்தரை தரிசிக்க சென்ற பக்தர்கள் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சுமார் 2 லட்சம் பகதர்கள் தரிசிக்க வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கமடைந்த 15 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.