அதிமுக பேனர் கிழிப்பு விவகாரம் : டிடிவி தினகரன் கட்சியினர் 63 பேரை கைது செய்ய தடை…!!!

பசுபோன்னில் டிடிவி தினகரன் கட்சியினர் 63 பேரை அதிமுக பேனர் கிழிப்பு விவகாரத்தில் கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நவ.19 வரை 63 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற கிளை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment