#தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. கைதான போலீசார் மதுரை சிறைக்கு மாற்றம்!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் மதுரை சிறைக்கு மாற்றம்.

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும், பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.