காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் விமான நிலையத்தில் கைது !

கன்னியாகுமரியில் காதலியை கொன்று புதைத்து தப்பி செல்ல முயன்ற ராணுவ வீரரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி கேரளா எல்லை இருக்கும் பூவாறு திருபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகி மோள். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அகில் என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளார்.  பின்னர், ராணுவத்தில் வேலை கிடைத்ததும் வீட்டில் பேசி இரண்டாம் திருமணம் செய்ய எண்ணிய ராகி மனைவி அகிலை கொலை செய்ய திட்டமிட்டார். தம்பி ராகுல் உடன் சேர்ந்து கடந்த 21 ம் தேதி கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த 25ம் தேதி கொலை ராகி மற்றும் அவரது தமிபி ராகுல் ஆகியோரை விமானநிலையத்தில்  கைது செய்தனர்.