அரசியல் ரீதியான கருத்துக்களை திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக கூறலாம் என்றும், சமுதாய சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக சொல்வது வழக்கமான ஒன்று தான் என்றும் கூறியுள்ளார் வைகோ.
இந்நிலையில், நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்வார் என்றும் கூறியுள்ளார்.