அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு….!!!

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான தொகையான ரூ.50 கொடியை மோசடி செய்ததாக இவர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2009-2011 க்குள் ரூ.50 கோடி மோசடி செய்ததாக  தகவலைகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment