ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை குரங்கணி விபத்தைப் பாடமாக கொண்டு துவங்க வேண்டும்!

தமிழக அரசக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார். அனைத்து மையங்களிலும் தீக்காய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment