காஷ்மீர் முதலமைச்சராக பதவி ஏற்கும் அல்தாப் புகாரி…!

காஷ்மீர் முதலமைச்சராக  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் – பிடிபி- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்கின்றது.அதேபோல் முதலமைச்சர் பதவிக்கு  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி முன்மொழியப்பட்டுள்ளார்.

எனவே  முதலமைச்சராக பிடிபியின் அல்டாப் புஹாரி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டணி உறுதியானதை அடுத்து மூன்று கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment