ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படும்-அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படும்-அமைச்சர் காமராஜ்

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.அப்பொழுது  அமைச்சர் காமராஜ் பேசினார்.அவர் கூறியது ,ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படும். வீட்டில் ஏசி போன்றவை இருந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது தவறான தகவல்.

தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று  அமைச்சர் காமராஜ் பேசினார்.

Join our channel google news Youtube