மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் கூறுகையில் மேற்கு வங்கத்திற்கு 2 வாரங்களுக்கு விமானம் வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, இந்தூர், அகமதாபாத், சூரத் ஆகிய நாடுகளிலிருந்து ஜூலை 6 முதல் 2 வாரங்களுக்கு மேற்கு வங்கத்திற்கு எந்த விமானத்தையும் அனுமதிக்க வேண்டாம் என மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.