பயிற்சியின் போது கேப்டன் காயம்: தொடரில் இருந்து விலகியதால் ரசிகர்கள் கவலை!!

  • தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார்.

தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை அணிக்காக விளையாடுவது கடினமாக உள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ரஹானே உள்ளூர் இந்த உள்ளூர் தொடரில் மொத்தமாக வெறும் 58 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Srimahath

Leave a Comment