ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர்!

ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர்.

கேரளாவில் கனமழை பெய்து வருகிற நிலையில், நேற்று துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு, ஸ்ரீ முரளிதரன், ஸ்ரீ ராகவன், கோழிக்கோடு எம்.பி. மற்றும் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.