ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ! 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராட்டம்

ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ! 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராட்டம்

சென்னையில் உள்ள  மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

 

 

Join our channel google news Youtube