அக்னி தீர்த்த கடற்கரையில் சிறப்பு யாகம்!

அக்னி தீர்த்த கடற்கரையில் சிறப்பு யாகம்!

பிரசித்தி பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புரோகிதா்கள் சங்கம் சாா்பில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபடவும் மற்றும் உலகில் அமைதி நிலவிட வேண்டியும் அக்னி தீா்த்தக் கரையில் நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது.அவ்வாறு ஹோமத்தில் கும்ப கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15 வேதவிற்பன்னா்களை பங்குகொண்டு 10,008 ஆவா்த்தி பூா்த்தி செய்தும் தன்வந்திரி ஹோமம், ம்ருத்துயுஞ்ஜெய ஹோமம் ஆகிய  ஹோமங்கள்  நடத்தப்பட்டது.

author avatar
kavitha
Join our channel google news Youtube