5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்கும் ஆத்மீயா!

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களமிறங்கும் ஆத்மீயா!

நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெள்ளை யானை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஆத்மீயா, தொடர் தோல்வி காரணமாக படங்களில் நடிக்காமல், 5 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நிலையில், இவர் ஷாம் -க்கு ஜோடியாக ‘காவியன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube