பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  முதலில்ஆவின்பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உணவுப்பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என  தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan