படுக்கைக்கு அழைத்ததால் தான் நான் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை! நடிகை சுளீர்!

  • தெலுங்கில் ஜூனியர்,என்.டி.ஆர் நடித்த சக்தி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்து இருந்த மஞ்சரி பட்நிஸ். 
  • இவர் அதற்கடுத்து தெலுங்கு படங்களில் நடிக்காததற்கு காரணம், என்னை படுக்கைக்கு அழைத்தது தான் என கூறி அதிர்ச்சியடைய வைத்தார். 

தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த சகதி படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயின் தான் மஞ்சரி பட்நீஸ். முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து வேறு தெலுங்கு படங்களில் நடிக்க வில்லை.

இதக்ற்கு கரணம், ‘ அந்த தெலுங்கு படத்திற்கு பிறகு என்னை நடிக்க அழைத்த சில திரைப்பட இயக்குனர்கள், அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்தார்கள். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. அதனால் தான் நான் அடுத்தடுத்து  படங்களில் நடிக்க வில்லை. எனது திறமை மீது நம்பிக்கை உள்ளது. அதனால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். ‘ என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே ஸ்ரீரெட்டி போன்றவர்கள் திரைத்துறையினர் பற்றி புதுப்புது புயலை கிளப்பி  நிலையில்  விஷயமும் திரைத்துறையினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.