நடிகை தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு நோயா?

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, விளம்பர அழகியும் கூட. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பத்மாவத் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துளளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்ற பின், இந்த வியாதியில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மன அழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும், அதற்கு உரிய சிகிச்சை பெற்று விடுதலை பெற வேண்டும்.

மேலும், அந்த நோயில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும் என்றும், உரிய சிகிச்சை பெற்றால் விடுதலை பெறலாம் என கூறியுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.