மோசடி வழக்கு: சூரியிடம் போலீசார் விசாரனை.!

நிலமோசடி குறித்து நடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட தாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலம் வாங்கி தருவதாக கூறி  ₹2 கோடியே 70 லட்சத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மோசடி செய்த தாக நடிகர் சூரி காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால், நடிகர் சூரியின் குற்றச்சாட்டை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். இந்நிலையில் இப்புகார் தொடர்பாக இன்று நடிகர் சூரியிடம் அடையார் காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக விசாரசணை மேற்கொண்டதாக தகவல்வெளியாகியுள்ளது.

author avatar
kavitha