“அபிராமிக்கு அக் 12 வரை நீதிமன்ற காவல்”

சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என இரண்டு குழந்தைகள். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து  வீட்டைவிட்டு தப்பினார். இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரித்து அபிராமி, சுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர். தற்போது அபிராமியும் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம்  இன்று  2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான அபிராமிக்கு மற்றும் வருடைய கள்ளக்காதலன் சுந்தரம் வருகின்ற அக்.12 வரை நீதிமன்ற காவல் வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment