புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் உதயகுமார்

புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது-அமைச்சர் உதயகுமார்

புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 99% பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 30% வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர், இன்று மாலைக்குள் நல்ல முடிவு தெரிய வரும் என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *