நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. தற்போது கவுண்டமணியை அந்த அளவிற்கு படத்தில் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். அந்த வகையில், அவர் பேசிய வசனங்களில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இப்போ வரை பிரபலமாக உள்ளது.

தற்போது, கவுண்டமணி தாமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டாரா.? என்னவோ தெரியவில்லை. அந்த வகையில், இது குறித்து ஒரு பெட்டியில் கூறுகையில், வயது காரணமாகவும் அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது எனவும் ஒதுங்கிக் கொண்டார் என கூறபடுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube