ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!

ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 714-ஐ எட்டியுள்ளது.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சூழலை கருத்தில் கொண்டு மக்கள் யாரும் பயணங்கள் மேற்கொள்ள கூடாது என்றும், வெளி கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்றும் ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவுறுத்தியுள்ளார்

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube