பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேர் விடுதலை…!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை…!அமைச்சர் செல்லூர் ராஜூ

பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேர் விடுதலை…!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை…!அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேர் விடுதலைக்கு ராஜீவ்காந்தி குடும்பமே சம்மதம் தெரிவித்த பின்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை.மேலும் பண்ணை பசுமைக் கடைகளில் மொத்த விற்பனையாளர்கள் பொருட்களை வாங்குவதாக தகவல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்   அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *